10 10Shares நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள பெண்களுக்கு விசேட நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. (Good news victims micro credit) நிதி மற்றும் பொருளாதார அமைச்சினால் ஜூன் மாதத்திற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுண்கடன் திட்டங்களால் வறிய மற்றும் நடுத்தர ...
7 7Shares தமது சுயநலத்திற்காக கோடீஸ்வர நண்பனை, நண்பர்களே கொலை செய்த சம்பவமொன்று சீதுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (misery millionaire friend) நண்பர்கள் ஒரு சிலர், தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான பணத்தை தேடுவதற்காகவும் தங்களின் கோடீஸ்வர நண்பனின் விலை உயர்ந்த வாகனத்தை கைப்பற்றும் நோக்கத்துடனும் அவரை கிரிக்கெட் மட்டைகளால் ...
2 2Shares சுங்கவரி திணைக்களத்தில் இடம்பெற்ற 16 பில்லியன் ரூபா மோசடி தொடர்பான விசாரணையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுங்கவரி திணைக்கள இயக்குநர் ஜெனரல் சரோஜனி சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார். (16 billion rupees fraud Customs Department) இயக்குநர் ஜெனரல் சரோஜனி சார்ள்ஸ் சுங்கத் திணைக்களத்தை ஏற்கும் முன்னர் நிர்வகித்த ...
10 10Shares மஹியங்கனையில் இருந்து கண்டி வரை பயணித்த தனியார் பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில், திடீரென பாலியல் காட்சிகள் தென்பட்டதால் குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். (Porn movie Kandy bus Shocked travelers) அத்துடன், இந்தக் காட்சிகளினால் வயோதிபப் பெண் ஒருவர் அசௌகரியத்திற்கு உள்ளானதாகவும் அறியமுடிகின்றது. இந்தச் ...
2 2Shares கொழும்பில் அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது, அதனை அவதானித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கொந்தளித்துள்ளனர். (Tensions Situation TNA, Tamil National People’s Front Vadamarachchi) ...
13 13Shares யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணியளவில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. (Jaffna University Graduation Ceremony 33 engineers Tamil land) சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் ...
2 2Shares வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் முற்றுகையிட்டுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (Siege protest Department Fisheries Aquatic Resources Office) யாழ்ப்பாணம் மாநகர் பண்ணையிலுள்ள கடற்தொழில் ...
5 5Shares வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (M.K.Shivajilingam sudden Heart attack hospital admit) இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்புக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். More Tamil ...
10 10Shares செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனையில் ஈடுபடுவதை நிறுத்துவதற்கு புறக்கோட்டை மெனின் சந்தை பொது வியாபார சங்கம் முடிவு செய்துள்ளது. (pettah manning market General Business Association sudden decision) இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பப்பாளி, வாழை, மாங்காய் உள்ளடங்க பல்வேறு பழவகைகள் ...
32 32Shares ஜாஎல பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டிடத்தில் நடத்தப்பட்டுவந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தைச் சுற்றிவளைத்து, முன்னாள் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் 41 வயது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். (Abortion station siege) மேலும் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தில் இருந்து கருக்கலைப்பு செய்வதற்கு உபயோகித்த உபகரணங்களையும் பாணந்துறை வலான குற்றத்தடுப்பு ...
51 51Shares பலாமரத்தில் பறித்த பலாக்காய் தலையில் வீழ்ந்ததனால் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். (tragic incident protected Padukka area) முச்சக்கர வண்டிகளின் மேலுறைகளை சீர்செய்யும் தொழில் செய்கின்ற நபரொருவர் தனது பெற்றோர் வசிக்கும் பாதுகை, வேரகல பிரதேசத்திற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ...
54 54Shares வவுனியா சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகள் தூங்குவதற்கு கூட இடமில்லாது சிறைக்கைதிகள் அவதிப்படும் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. (plight Vavuniya prison Massive location crisis) வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே ...
131 131Shares யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஆசிரியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். (Jaffna kokuvil Hindu College teacher attack Protest demonstration) இந்தக் கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் என்ற ஆசிரியரே நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலைக் ...
9 9Shares கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு, திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். (Breakup homes Ginigathena cash lending 6 lakes 50 thousand rupees) இன்று அதிகாலை வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் சிறிய தொகை பணமும், மற்றொரு ...
3 3Shares போலியான பெயர் மற்றும் போலியான சான்றிதழ்களுடன் பேராசிரியராக நடித்து பெயர்பெற்ற குற்றவாளி ஒருவருக்கு சமாதான நீதவான் பட்டம் வழங்கியமை தொடர்பாக கல்கிஸ்ஸ பொலிஸ் குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (Professor, Peace magistrate post not educated person) பேராசிரியர் ஜயவர்தன எம்.பி. அத்தநாயக்க என்ற ...
7 7Shares பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் தனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது தனக்கு நினைவில் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். (Arjun Aloysius not Prabhakaran) அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...
49 49Shares புத்தளம் வனப் பகுதியில் காதலனுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Sexual relations 12 year old girl forest area) இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், காதலனை இன்று புத்தளம் நீதவான் ...
4 4Shares ஹேவஹெட்ட ஹோப் தோட்டத்தில் அமைந்துள்ள இராமர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த 91 ஆண்டுகள் பழைமையான இராமர் சிலை காணாமல் போயுள்ளது. (Ramar statue missing Complaints police) இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த ஆலயத்தின் பிரதம குருக்கள், நேற்று அதிகாலையில் இராமர் சிலை இருப்பதை ...
3 3Shares உடுகமையில் இருந்து கல்கிசைக்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனையும் மதுகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Grandmother grandson arrested Illegal liquor smuggling) இவர்கள் இருவரும் இரண்டு பைகளில் 480 ட்ரேம்ஸ் சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட போது, மதுகமை பதுகம சந்தியில் ...
2 2Shares வடக்கு மாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. (Terrorism Prevention Division call Inquiry Northern Provincial minister) கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் இலங்கை ...
5 5Shares வட மாகாணத்தில் யுத்தத்திற்குப் பின்னரான 9 வருடங்களில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் குறிப்பிட்டுள்ளார். (Sinhala settlement Tamil people’s lands Northern Province) முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை அம்பலமாவதாகவும் அவர் ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. (Basil Rajapaksa case November 1st) அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் ...
32 32Shares கணவன் மனைவி நித்திரை கொள்ளுவதை ஒளிந்திருந்து பார்ப்பதற்காகச் சென்ற நபர் தடியால் தாக்குதலுக்குளாக்கப்பட்டு, தப்பியோடிய சம்பவம் அனுராதபுரம் புபுதுபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (Husband wife sleeping Hiding watched friend) இந்தப் பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் இரண்டு மாடி கட்டிடத்தில் வசிக்கும், பெண்ணும் அவளின் கணவனும் நித்திரை கொண்டிருந்தனர். ...
4 4Shares யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி ஒருவரை கத்தியால் மிரட்டி அவரிடம் இருந்து பணம் மற்றும் அவர் அணிந்திருந்த சங்கிலி என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. (Extortion robbery chunnakam jaffna Mystery resumes) நான்கு பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு கத்தியால் மிரட்டி பணம் மற்றும் நகையை ...
7 7Shares மட்டக்களப்பு காத்தான்குடியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. (sword attack Batticaloa Two police officers injured) காத்தான்குடி ஆறாம் வட்டாரத்தில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ...
4 4Shares பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பளித்துள்ளது. (Honor granted United Nations Sri Lanka) ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு ...
122 122Shares கள்ளக் காதலனுடன் தனது மனைவி மோட்டார் வாகனத்தில் செல்லுவதைக் கண்ட வைத்தியர் ஒருவர், இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் வாகனத்தை தனது வாகனத்தால் மோதி கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. (Wife illegal love doctor murder attempt) இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வைத்தியர் ஒருவரின் மனைவி ...