6 6Shares முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (mullaitivu kokkilai police inspector dead) முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ...
579 579Shares கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் ...
26 26Shares வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.(thalathuoya incident) கண்டி, தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் ...
5 5Shares அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். (11 old boy found politicians house) விதுர்ஷன் என்ற 11 வயது ...
2 2Shares 30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொடர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ...
21 21Shares மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...
147 147Shares புனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function) குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு ...
159 159Shares தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(jaffna thenmaradchi parani kovil JCP issue) வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே ...
11 11Shares புனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala) தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் ...
128 128Shares திருமணம் நடக்க இருக்கும் சொற்ப நேரத்தில் மணமகனை ஏமாற்றிவிட்டு மணமகள் காதலனுடன் தப்பிச் செல்லும் காட்சிகளை சினிமாவில் அடிக்கடி பார்த்திருப்போம்.(balangoda bride elopes) ஆனால் இதேபோன்ற ஒரு சம்பவம் பலாங்கொடை பகுதியிலும் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பலாங்கொடை பகுதியில் திருமண நிகழ்வொன்று மிகவும் கோலாகலமாக நடாத்த ...
176 176Shares தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது.(China sets tallest building colombo South Asia ) இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. ...
18 18Shares கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(Ontario PC candidate Vijay Thanigasalam apologizes praising Ltte) ஒன்ராரியோ மாகாணசபைக்கு ...
9 9Shares மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya ) இந்த சம்பவம் நேற்று ...
17 17Shares பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டு இருந்தனர்.(Angajan Ramanathan thank sumanthiran sambanthan) அங்கஜன் ராமநாதன் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கான ...
23 23Shares பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர். (maithripala sirisena suddenly met UNP SLFP members) இந்த சம்பவம் தெற்கு அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ...
23 23Shares திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide) கிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா ...
7 7Shares மாத்தளை நகரில் விடுதியொன்றின் அறையில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (gay relationship matale incident) மாத்தளை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களை சேர்ந்த 21 மற்றும் 24 வயதான இளைஞர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...
11 11Shares கோத்தபாய ராஜபக்ஷவின் மோசடிகள் தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையை சிங்கள பத்திரிகைகள் வெளியிடவில்லை. கோத்தபாயவை திருடர் எனக் கூறுவதற்கு அவர்கள் அஞ்சுவதாக அமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். (sinhala papers fears gotabaya rajapaksa name) கோத்தபாய ராஜபக்ஷ ...
30 30Shares தனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (20 percent tex reduce Mahinda) இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “அதிகளவு வரியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. ...
4 4Shares ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர், ஊடகவியலாளர்களுடனான தனது முதலாவது சந்திப்பின் போது, வாய் தடுமாறி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று குறிப்பிட்டுள்ளார். (rohana lakshman piyadasa) நேற்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய பொதுச் செயலராக பேராசிரியர் றோகண ...
35 35Shares வவுனியாவில் எட்டுமாதக் குழந்தை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (8 month old infant abducted Vavuniya 3rd arrested) அண்மையில் வவுனியா குட்சைட் வீதியிலுள்ள 8மாதமான ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களைக் ...
20 20Shares (mahinda rajapaksa colombo shangri la hotel incident) கொழும்பு கோல்பேஸ் பகுதியில் அமைந்துள்ள சங்கரில்லா ஹோட்டலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பு சங்கரில்ல ஹோட்டலில், இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள பிரபல இரத்தினக் ...
12 12Shares (5 escaped prisoners Hiding colombo ) அண்மையில், பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச்சென்ற ஆறு கைதிகளில், ஐந்து பேர் கொழும்பில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைதிகளை தேடும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தப்பிச் சென்ற ஆறு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை இந்த ...
17 17Shares (president candidate gl peiris) அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபஷ முடிவு செய்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ஷ ...
45 45Shares (8 month old infant abducted Vavuniya incident mother statement) வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தையை வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். லண்டனிலுள்ள தனது கணவனே கடத்தலை செய்வித்துள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, ...
48 48Shares (PM ranil wickremesinghe visits jaffna rio ice cream) யாழ்ப்பாணத்துக்கு நேற்றுக் காலை சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திடீரென நேற்று மாலை நல்லூரில் அமைந்துள்ள தனியார் ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்குச் சென்றார். ரணில் திடீரென, அங்கு வந்ததால், அங்கிருந்த மக்கள் ஆச்சரியம் அடைந்ததோடு பிரதமருடன் ...
2 2Shares (mullivaikkal remembrance day sinhala peoples upset) வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் தென்னிலங்கையில் உள்ள மக்கள் விசனத்துக்கு ஆளாகியுள்ளதோடு குழப்ப நிலையை அடைந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கை இராணுத்தினருக்கோ பாதுகாப்பு படையினருக்கோ சிங்கள மக்களுக்கோ பல தவறான எண்ணப்பாடுகளை விதைக்கின்ற செயலாகவே ...
7 7Shares (tamil people killed during war Vasudeva Nanayakkara) வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொது மக்களும் கொல்லப்பட்டனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ...
26 26Shares (sinhalese celebrate war victory fire ltte flag) இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நேற்று நினைவு கூர்ந்துள்ள நிலையில், தெற்கில் சில இளைஞர்கள் புலிக்கொடியை எரித்து பால்சோறு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் போர் வெற்றியைக் கொண்டாடும் ...
14 14Shares (sri lankan government website hacked) சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு மற்றும், கேரளாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள், தமிழ் ஈழ சைபர் படை என்று உரிமை கோரியவர்களால் முடக்கப்பட்டுள்ளன. இந்த இணையத் தளங்கள், தம்மால் முடக்கப்பட்டுள்ளதாக ...